தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாக்க குற்றச்சாட்டு ; ஐவர் கைது!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலையில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி பகுதிகளில் ஒவ்வொருவருமாக நால்வர் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் … Continue reading தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாக்க குற்றச்சாட்டு ; ஐவர் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed